மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இரண்டு ஆலயங்களை புனரமைக்கும் பணிகளை இலண்டனில் உள்ள வோள்தஸ்ரோ கற்பக விநாயகர் ஆலயத்தின் அனுசரணையுடன் அகிலன் பவுண்டேசன் புனரமைப்பு பணிகளை முன்னெடுத்துள்ளது.வவுணதீவு பிரதேச...
சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 298 நபர்கள் பாதிப்பு!
சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 85 குடும்பங்களை சேர்ந்த 298 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக...
அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்றது.அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்ரமவின் ஒருங்கிணைப்பில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர்களான,...
சிறுபோகத்தில் யூரியா உரத்திற்காக வழங்கப்பட்ட வவுச்சர்களுக்கு உரத்தை பெற்றுக் கொள்ளாத விவசாயிகளை எதிர்வரும் டிசம்பர் மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் உரத்தைப் பெற்றுக்கொள்ளுமாறு விவசாய அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
மட்டக்களப்பு காத்தான்குடியில் காலாவதியான உணவுப் பொருட்கள் வைத்திருந்த பல சரக்குக் கடை உரிமையாளர்கள் மற்றும் உணவகங்களில்,மருத்துவ சான்றிதழ் இல்லாமல் கடமையாற்றிய ஊழியர்கள் என 11 பேர் இரண்டு இலட்சத்து தொண்ணூராயிரம்...