ஜனாதிபதி மாளிகை போராட்டக்காரர்கள் வசமாகியுள்ள நிலையில், கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு ரணில் விக்ரமசிங்க அவசர அழைப்பு விடுத்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த நிலைமை தொடர்பில் கலந்துரையாடி விரைவான தீர்மானத்தை எடுப்பதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவசர கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இதேவேளை நாடாளுமன்றத்தை கூட்டுமாறும் சபாநாயகரிடம் பிரதமர் கோரிக்கை விடுத்துள்ளார்.