அவிசாவளை – இரத்தினபுரி வீதியில் மதுபானங்களை ஏற்றிச்சென்ற பாரவூர்தி விபத்து!

0
46

அவிசாவளை – இரத்தினபுரி வீதியில் உள்ள கெடஹெத்த பகுதியில் மதுபானங்களை ஏற்றிச்சென்ற பாரவூர்தி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்து காரணமாக அவிசாவளை – இரத்தினபுரி வீதியில் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.