ஆசிய விளையாட்டு மகளிர் கிரிக்கெட் கிண்ணத்தை கைப்பற்றியது இந்தியா

0
85

ஆசிய விளையாட்டு போட்டியின் மகளிருக்கான கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சம்பியன் பட்டத்தை வென்றது.

இந்திய அணி 19 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியை தன்வசப்படுத்தியது.

117 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்களை இழந்து 97 ஓட்டங்களை பெற்றது.

இலங்கை அணி சார்பில் ஹசினி பெரேரா 25 ஓட்டங்களையும், நிலக்ஷி டி சில்வா 23 ஓட்டங்களையும் பெற்றுகொண்டனர்.