ஆட்சியமைத்து 6 மாதங்களுக்குள் பல ஊழல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன – முஜிபுர் ரஹ்மான் குற்றச்சாட்டு

0
23

புதிய அரசாங்கம் ஆட்சியமைத்து 6 மாதங்களில் பல ஊழல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஊழல் அற்ற அரசாங்கம் என்று கருத்துரைக்கும் ஜனாதிபதி இந்த விடயங்களுக்குப் பதிலளிக்க வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் வலியுறுத்தியுள்ளார்.