ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன மீது போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதனையடுத்து அவர் பாதுகாவலர்களால் அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டார்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன மீது போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதனையடுத்து அவர் பாதுகாவலர்களால் அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டார்.