இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இந்த மாத இறுதியில் பாகிஸ்தானுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அவர் பாகிஸ்தானுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒன்பது ஆண்டுகளுக்குப் பின்னர் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஒருவர் பாகிஸ்தானுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.