இராஜாங்க அமைச்சு பதவியிலிருந்து விலகுவதாக அருந்திக பெர்னாண்டோ அறிவிப்பு!

0
284

இராஜாங்க அமைச்சு பதவியிலிருந்து விலகுவதாக அருந்திக பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இராகம மருத்துவ பீட மாணவர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் அவரது மகன் இன்று காலை கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் வரை தாம் பதவி விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.