இருபதுக்கு-20 உலகக் கிண்ணத் துடுப்பாட்டத் தொடர்: இரண்டாவது அரையிறுதிப் போட்டி இன்று

0
134

நடப்பு வருட உலகக் கிண்ண இருபதுக்க-20 துடுப்பாட்டத் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளன. இலங்கை நேரப்படி பிற்பகல் 1.30 மணியளவில், அடிலெய்ட் மைதானத்தில் போட்டிகள் ஆரம்பமாகும். நேற்று இடம்பெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டியில், நியுஸிலாந்து அணியை வீழ்த்தி, பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. இன்று இடம்பெறவுள்ள இரண்டாவது அரையிறுதியில் வெற்றியீட்டும் அணியும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும்.