இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடுகின்றது!

0
177

இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நான்காவது டி20 போட்டியில் நாணய சுழற்சியில் அவுஸ்திரேலியா அணி வெற்றிப் பெற்றுள்ளது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இடம்பெற்ற மூன்று போட்டிகளிலும் வெற்றிப் பெற்ற அவுஸ்திரேலியா அணி 3:0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.