ஜனாதிபதித் தேர்தலில்,தமிழ் மக்களை ஏமாற்ற முடியாது : சுரேஷ் பிரேமச்சந்திரன்

0
83

தமிழ்ப் பொது வேட்பாளர் என்பது தேவையான விடயம் எனவும், இம்முறை தமிழ் மக்களை ஏமாற்ற முடியாது எனவும், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இன்று, யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.