27 C
Colombo
Saturday, September 21, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

கல்முனையில் நோன்பு திறக்கும்
இப்தார் விஷேட நிகழ்வு

அம்பாறை மாவட்ட முன்னாள் கல்முனை மாநகரசபை முதல்வர்சிராஸ் மீராசாஹிப் தலைமையில் நேற்று மாலை நோன்பு திறக்கும் இப்தார் விஷேட நிகழ்வு இடம் பெற்றது.

முன்னாள் கல்முனை மாநகரசபை முதல்வரின் இல்லத்தில் இடம் பெற்ற நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் றவுப் ஹக்கீம் கலந்து கொண்டார்.

நேற்று மாலை நோன்பு திறக்கும் நிகழ்வில் பொது மக்கள் முன்னிலையில் “கவிழும் கப்பலில் ஏறுகின்றவர்கள் இப்பவும் எங்களுக்குள் இருக்கின்றார்கள் அதுதான் வேதனைக்குரிய விடயம் இந்தச் சூழலிலே என்னைப் பொறுத்த மட்டிலே நாளையோ நாளை மறுநாளோ என்று பிரதமரின் நிலைமை இருந்து கொண்டு இருக்கின்றது எனத் தெரிவித்தார்
அவர் மேலும் தெரிவித்தார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles