28 C
Colombo
Friday, September 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

காரைதீவில் சௌபாக்கியா வார நிகழ்வு முன்னெடுப்பு

சௌபாக்கியா வாரத்தினுடைய 1ம் நாள் நிகழ்வானது இன்று காரைதீவு கரடித்தோட்ட வங்கிகளின் முகாமையாளர் எஸ்.சதீஸ் தலைமையில் இடம் பெற்றது.

நிகழ்வில்காரைதீவு பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

காரைதீவு 12ம் பிரிவிற்கான பயனாளியின் வீட்டினை கையளித்ததோடு காரைதீவு 07ஆம் 03ஆம் பிரிவுகளுக்கான வாழ்வாதார நிதி உதவிகளையும் மற்றும் உற்பத்திமேற்பாட்டு செயற்திட்டங்களையம் அங்குரார்பணம் செய்து வைத்தார்.

இந் நிகழ்வில் காரைதீவு சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் முகாமைத்துவப்பணிப்பாளர் அச்சுமுஹம்மட் சமூர்த்தி உத்தியோகஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles