பரீட்சை நிலையங்களாக அமையாத கிழக்கு மாகாண முஸ்லிம் பாடசாலைகளுக்கு இன்றும், நாளையும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக இவ்வாறு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான அனுமதியைக் கிழக்கு மாகாண ஆளுநர் வழங்கியுள்ளதாக, மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
பரீட்சை நிலையங்களாக அமையாத கிழக்கு மாகாண முஸ்லிம் பாடசாலைகளுக்கான 3ம் தவணை கற்றல் செயற்பாடுகள் நாளை மறுதினம் ஆரம்பமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.