இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் மேலும் 595 பேர் இன்று பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 8,880 பேர் இதுவரை பூரணமாகக் குணமடைந்துள்ளனர்.
மேலும், 35 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.