கோப் குழுவின் அதிகாரங்களை விரிவுபடுத்த நடவடிக்கை!

0
144

பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்ற குழுவின் அதிகாரங்களை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அதன் தலைவர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார தெரிவித்தார்.
கோப் குழுவின் பரிந்துரைகள் குறித்து சட்டமா அதிபருக்கும், சம்பந்தப்பட்ட தரப்பினருக்கும் தெரியப்படுத்துவதற்கு எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் சட்ட கட்டமைப்பின் மூலம் முடியும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.