சிறுபான்மையின வீரர்களும் இலங்கை கிரிக்கெட்டுக்குள் உள்வாங்கப்பட வேண்டும்

0
100
நீண்டகாலமாக தற்காலிக பணியாளர்களாக உள்ளுராட்சி மன்றங்களில் பணியாற்றுபவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.பாராளுமன்றில் நேற்று உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.அத்துடன், சிறுபான்மையின வீரர்களும் இலங்கை கிரிக்கெட்டுக்குள் உள்வாங்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.