சீனாவில் கப்பல் கட்டும் தளத்தில் தீ பரவல்: 7 பேர் உயிரிழப்பு!

0
166

சீனாவில் ஹூபே மாகாணத்தின் சாங்சியாங் நகரில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் திடீரென ஏற்பட்ட தீ பரவல் காரணமாக 7 பேர் உயிரிழந்தனர்.

அத்துடன், 5 பேர் காயம் அடைந்ததுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தநிலையில், குறித்த தீ விபத்துக்கான காரணம் குறித்து ஹூபே காவல்துறையினர் தொடர்ந்தும் விசாரணை முன்னெடுத்து வருகின்றனர்.