எதிர்வரும் ஜுன் மாதம் 12ஆந் திகதி சகல ஆசிரியர்களும் அதிபர்களும் போராட்டத்திற்கு ஆதரவு வழங்க வேண்டும் என ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது..
அம்பாறை சாய்ந்தமருதில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர்கள் இவ்வாறு வேண்டுகோள் விடுத்தனர்.