இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு எதிராக திருகோணமலை மாவட்ட நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டவழக்கு ஏப்ரல் மாதம் 24ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வழக்கில் பெயர் குறிப்பிடப்பட்ட எதிராளிகள் தமது சமர்ப்பணங்களை முன்வைத்த நிலையில், அது தொடர்பில் வழக்காளிகளின் நிலைப்பாட்டைக் கேட்டறிந்து கொள்வதற்காக, வழக்கு ஏப்ரல் 24ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.