திருகோணமலை எகெட்கரித்தாஸ் நிறுவனத்தால்,சுற்றுச் சூழல் பாதுகாப்புவேலைத்திட்டங்கள்

0
93

திருகோணமலை எகெட் கரித்தாஸ் நிறுவனத்தினால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயற்றிட்டத்தின் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு,
மர நடுகை மற்றும் மாணவர்களுக்கான சித்திரப் போட்டி என்பன முன்னெடுக்கப்பட்டது.


மிசெரியோவின் நிதியுதவியுடன் எகெட் கரித்தாஸ் பணிப்பாளர் அருட்பணி.போல் றொபின்சன் அடிகளாரின் தலைமையில் இச் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.
ஆத்திமோட்டை தமிழ் வித்தியாலயத்தின் அதிபர், ஆசிரியர்,மாணவகளும் இதில் பங்குகொண்டனர்.