நாடளாவிய ரீதியில் யுக்திய நடவடிக்கையின் போது 732 பேர் கைது!

0
55

நாடளாவிய ரீதியில், கடந்த 24 மணித்தியாலத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின் போது, போதைப்பொருள் குற்றம் தொடர்பில், 732 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில், 719 ஆண்களும் 13 பெண்களும் அடங்குவதுடன், அவர்களில் 10 பேர் பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், 10 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.