நாடாளுமன்றில் சபாநாயகரின் முக்கிய அறிவிப்பு வெளியானது!

0
184

1979 ஆம் ஆண்டு 48ஆம் இலக்க பயங்கரவாதத் தடை திருத்தச் சட்டமூலத்தில் உள்ள சில சரத்துக்கள் திருத்தப்பட வேண்டுமென உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
மேலும் சில சரத்துக்கள் நாடாளுமன்ற சபையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும் எனசும் உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.