32 C
Colombo
Friday, October 18, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு!

நாட்டில் நேற்றைய தினம் கொரோனா தொற்றால் மேலும் 05 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
உயிரிழந்துள்ளவர்களில் 04 ஆண்களும், ஒரு பெண்ணும் உள்ளடங்குகின்றனர்.
30 தொடக்கம் 59 வயதுக்குட்பட்டவர்களில், 02 ஆண்களும், ஒரு பெண்ணுமாக 03 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 02 ஆண்களும், உயிரிழந்துள்ளனர்.
நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 16ஆயிரத்து 449 ஆக உயர்வடைந்துள்ளது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles