நுரைச்சோலை அனல்மின் நிலையம் 29 முதல் மீண்டும் இயங்கும்

0
172

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் திடீரென செயலிழந்த முதலாம் மின் பிறப்பாக்கியை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் தேசிய மின் கட்டமைப்பில் இணைத்து கொள்ள முடியும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. இதன்படி, 300 மெகாவோட் மின்சாரம் தேசிய மின் கட்டமைப்பில் இணைத்துக் கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.