நெல் கொள்வனவுக்காக 20 பில்லியனை ஒதுக்கிட அரசாங்கம் தயார்: மஹிந்த அமரவீர

0
156

பெரும் போகத்தில் நெல் கொள்வனவுக்காக 20 பில்லியன் ரூபா ஒதுக்கிடுவதற்கு அரசாங்கம் தயாராகவிருப்பதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மாதாந்தம் 10 கிலோ அரிசியை இலவசமாக வழங்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டம் வீரகெட்டிய பகுதியில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே, அவர் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.