யாழ் ஆரிய குளத்தில் சவாரி படகுசேவை யாழ் மாநகர முதல்வர் பி மணிவண்ணன்ணனால் இன்றைய தினம் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது
யாழ்ப்பாணம் ஆரிய குளத்திற்கு வருகின்ற மக்களை மகிழ்விக்க படகு சவாரி நடைமுறைக்கு வருகின்றது.
யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணனால் இன்று (20) படகு சவாரி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.