யாழ்ப்பாணம் – மண்டதீவில் குளத்தின் துருசு திருத்தியமைக்கப்பட்டு நேற்று புதிதாக இணைக்கப்பட்டது. இதன்போது மர நடுகையும் முன்னெடுக்கப்பட்டது.
நிகழ்வில் யாழ். மாவட்ட அரச அதிபர் அ.சிவபாலசுந்தரன், மின்சார பொறியியலாளர்கள், நீர்ப்பாசன திணைக்கள பொறியியலாளர்கள், கியூடெக் ஹரிதாஸ் அமைப்பின் இயக்குநர், விவசாய சங்க பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர். (தா)