ரஷ்யாவில் தொடர் கனமழை-மக்கள் அவதி

0
116

ரஷ்யாவில் தொடர் கனமழை காரணமாக உரல் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த அணை உடைந்தது. இதனால் வெள்ளம் பெருக்கெடுத்ததில், வெள்ளத்தில் சிக்கிய 2 இலட்சம் பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக ரஷ்யா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், குறித்த வெள்ளத்தில் தத்தளித்த 4,500 பேரை மீட்புக்குழு பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும் ஓரன்பர்க் பகுதியில் கனமழை காரணமாக 6000 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின