வவுனியாவில், கடும் மழை காரணமாக, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

0
191

வவுனியா மாவட்டத்தில், இன்று பெய்த கடும் மழை காரணமாக, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், இன்று மாலை வேளையில், இடியுடன் கூடிய கன மழை பெய்தது. இதனால், தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதுடன், சில வீதிகளும் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. இருப்பினும், வவுனியாவில், ஒரு சில நாட்களாக, மழையுடன் கூடிய காலநிலை நிலவி வருகின்றது.