வீதியோரங்களில் சோளம், பழங்கள், வடை, மரக்கறிகள் போன்றவற்றை வியாபாரம் செய்யும் வியாபாரிகளுக்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபை வரி விதித்துள்ளதாக வியாபாரிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
ஐந்து சதுர அடி வர்த்தக இடத்துக்கு மாதாந்தம் இரண்டாயிரம் ரூபாவும், அதிகரிக்கப்படும் ஒவ்வொரு ஐந்து சதுர அடிக்கு இரண்டாயிரம் ரூபா வீதம் இந்த வரி விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.