29 C
Colombo
Saturday, July 27, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

அரசியலில் எதற்கும் தயாராகவே இருக்கின்றேன் – மைத்திரிபால சிறிசேன

அரசியலில் நான் எதற்கும் தயாராகவே இருக்கின்றேன் என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளராக களமிறங்கவும் தயார் என தெரிவித்துள்ளார்.

மேலும், சிறீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள் நாம் அனைவரும் சகோதரர்கள்போல் செயற்பட்டு வருகின்றோம். அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் நான் பொதுவேட்பாளராகக் களமிறங்குவதற்கான சாத்தியம் உள்ளது. அதற்கான அழைப்பு விடுக்கப்பட்டால் நிச்சயம் ஏற்பேன்’ என மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles