29 C
Colombo
Tuesday, March 19, 2024
12,987FansLike
19,993SubscribersSubscribe

அரவிந்தகுமார் எம்பி, தமுகூ-யிலிருந்து விலக்கப்படுவார்.

அரவிந்தகுமார் எம்பியை தமிழ் முற்போக்கு கூட்டணியிலிருந்து இடைநிறுத்தியுள்ளேன். இவ்வாறு தமுகூ தலைவர் மனோ கணேசன் தனது முகப்புத்தக பக்கத்தில் கூறிப்பிட்டுள்ளார்.

இன்னும் சற்று நேரத்தில் கூடவுள்ள தமுகூ பாராளுமன்ற குழு இது தொடர்பில் ஆராயும்.அடுதையடுத்து, அரசியல் குழு உறுப்பினர்களின் ஒப்புதலுடன் அரவிந்தகுமார் எம்பி, தமுகூ-யிலிருந்து விலக்கப்படுவார்.

அரவிந்தகுமார் தொடர்பான மேல் நடவடிக்கையை எடுக்குமாறு அவரது கட்சியான மலையக மக்கள் முன்னணி கேட்டுக் கொள்ளப்படும்.

Related Articles

சிறைச்சாலை அதிகாரியின் இல்லத்திற்கு முன்பாக மலர் வளையம் வைக்கப்பட்டமை தொடர்பில் விசாரணை ஆரம்பம்

காலி சிறைச்சாலையில் கடமையாற்றும் சிறைச்சாலை அதிகாரி ஒருவரின் தனிப்பட்ட இல்லத்திற்கு முன்பாக, மலர் வளையம் ஒன்று வைக்கப்பட்டமை தொடர்பில், விசேட விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.குறித்த சிறைச்சாலைக்குள்,...

ரஷ்ய ஜனாதிபதி புடின் போல் எனக்கும் அதிஷ்டம் -குமார வெல்கம!

ரஷ்ய ஜனாதிபதி புடின் போல் எனக்கும் அதிர்ஷ்டம் வருகின்றது எனவும், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கத் தயாராகவே இருக்கின்றேன் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

தற்போது இடைக்கால ஜனாதிபதியின் ஆட்சியே தொடர்கின்றது – மஹிந்த!

ஜனாதிபதி தேர்தலை எந்த காரணத்திற்காகவும் பிற்போட முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

சிறைச்சாலை அதிகாரியின் இல்லத்திற்கு முன்பாக மலர் வளையம் வைக்கப்பட்டமை தொடர்பில் விசாரணை ஆரம்பம்

காலி சிறைச்சாலையில் கடமையாற்றும் சிறைச்சாலை அதிகாரி ஒருவரின் தனிப்பட்ட இல்லத்திற்கு முன்பாக, மலர் வளையம் ஒன்று வைக்கப்பட்டமை தொடர்பில், விசேட விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.குறித்த சிறைச்சாலைக்குள்,...

ரஷ்ய ஜனாதிபதி புடின் போல் எனக்கும் அதிஷ்டம் -குமார வெல்கம!

ரஷ்ய ஜனாதிபதி புடின் போல் எனக்கும் அதிர்ஷ்டம் வருகின்றது எனவும், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கத் தயாராகவே இருக்கின்றேன் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

தற்போது இடைக்கால ஜனாதிபதியின் ஆட்சியே தொடர்கின்றது – மஹிந்த!

ஜனாதிபதி தேர்தலை எந்த காரணத்திற்காகவும் பிற்போட முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்...

சபாநாயகருக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணை தொடர்பான விவாதம் இன்று!

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான விவாதம் இன்று நாடாளுமன்றில் ஆரம்பமாகவுள்ளது.குறித்த பிரேரணையை இன்று முதல் இரண்டு நாட்களுக்கு விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள அண்மையில் இடம்பெற்ற கட்சித்...

இளம் பெண் படுகொலை: சந்தேகநபர் கைது!

சீதுவ, முத்துவாடிய பகுதியில் வாடகை அறையொன்றில் இளம் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் பலாங்கொடை வைத்தியசாலையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.பலாங்கொட பிரதேசத்தைச் சேர்ந்த 22...