29 C
Colombo
Friday, December 1, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

இந்திய முட்டை மூலம் “நிபா” வைரஸ் இலங்கைக்கு?

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டை உள்ளிட்ட உணவுகள் மூலம் “நிபா” வைரஸ் இலங்கைக்கு வரக்கூடிய அபாயம் உள்ளதா என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருவதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் உரிய திணைக்களங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

Related Articles

மட்டக்களப்பு காத்தான்குடி பெட்மின்டன் கழகத்தினால் பெட்மின்டன் சுற்றுப் போட்டி நடைபெற்றது.

மட்டக்களப்பு காத்தான்குடி பெட்மின்டன் கழகம், அல்ட்ரா நிறுவனத்தின் அனுசரணையுடன் அல்ட்ரா பெட்மிண்டன் சம்பியன்ஸ் கிண்ணத்திற்கான பெட்மின்டன் சுற்றுப் போட்டியினை நேற்று நடாத்தியது.காத்தான்குடி அல்ட்ரா பெட்மிண்டன் உள்ளக விளையாட்டு அரங்கில் நடைபெற்ற...

அதிக யானை மரணங்கள் பதிவாகும் நாடாக இலங்கை

ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது, ​​இலங்கையில் யானைகள் – மனித மோதலினால் வருடாந்தம் அதிகளவான யானைகள் உயிரிழப்பதாக, துறைசார் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.நவம்பர் 24ஆம் திகதி அஜித் மான்னப்பெரும...

இலங்கை இளைஞர்களுக்கு ஜப்பானில் தொழில் வாய்ப்பு

இலங்கை இளைஞர்கள் ஜப்பானில் தொழில் வாய்ப்பை பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். அதன்படி ஜப்பானிய மொழிப்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

மட்டக்களப்பு காத்தான்குடி பெட்மின்டன் கழகத்தினால் பெட்மின்டன் சுற்றுப் போட்டி நடைபெற்றது.

மட்டக்களப்பு காத்தான்குடி பெட்மின்டன் கழகம், அல்ட்ரா நிறுவனத்தின் அனுசரணையுடன் அல்ட்ரா பெட்மிண்டன் சம்பியன்ஸ் கிண்ணத்திற்கான பெட்மின்டன் சுற்றுப் போட்டியினை நேற்று நடாத்தியது.காத்தான்குடி அல்ட்ரா பெட்மிண்டன் உள்ளக விளையாட்டு அரங்கில் நடைபெற்ற...

அதிக யானை மரணங்கள் பதிவாகும் நாடாக இலங்கை

ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது, ​​இலங்கையில் யானைகள் – மனித மோதலினால் வருடாந்தம் அதிகளவான யானைகள் உயிரிழப்பதாக, துறைசார் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.நவம்பர் 24ஆம் திகதி அஜித் மான்னப்பெரும...

இலங்கை இளைஞர்களுக்கு ஜப்பானில் தொழில் வாய்ப்பு

இலங்கை இளைஞர்கள் ஜப்பானில் தொழில் வாய்ப்பை பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். அதன்படி ஜப்பானிய மொழிப்...

இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் பல கோடி ரூபா மோசடி – சஜித்

பல்லேகல, தம்புள்ளை மற்றும் கெத்தாராம ஆகிய 3 மைதானங்களுக்கும் 60x30 அடி LED திரைகளை கொள்வனவு செய்யும் போது பாரிய மூன்று மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச...

ஜெரோம் பெர்னாண்டோ கைது

போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு (CID) இன்று காலை வாக்குமூலம் அளிக்க சென்றபோதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.