27 C
Colombo
Thursday, September 28, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

இரட்டைபிரஜாவுரிமை: உதயகம்மன்பிலவின் கட்சி கடும் எதிர்ப்பு

20வது திருத்தத்தில் இடம்பெற்றுள்ள இரட்டை பிரஜாவுரிமை உட்பட நான்கு விடயங்கள் குறித்து உதயகம்மன்பிலவின் பிவித்துரு ஹெல உறுமய கட்சி அதிருப்தி வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் கட்சி பிவித்துரு ஹெல உறுமய 20வது திருத்தம் குறித்த தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

97 வீதமான மக்கள் குடியேற்றவாசிகளாக காணப்படும் அவுஸ்திரேலியாவில் கூடஇரட்டை பிரஜாவுரிமை உள்ளவர்கள் அரசியல் பதவிகளை வகிக்கமுடியாது என ஜனாதிபதிக்கான கடிதத்தில் பிவித்துரு ஹெல உறுமய தெரிவித்துள்ளது.
பல நாடுகள் அந்த கொள்கையை பின்பற்றுகின்றன என தெரிவித்துள்ள பிவித்துரு ஹெல உறுமய இரட்டை பிரஜாவுரிமை தொடர்பான கட்டுப்பாடுகளை முன்னைய அரசாங்கம் ராஜபக்ச குடும்பத்தினை இலக்குவைத்தே நிறைவேற்றியது எனினும் நாங்கள் அது முன்னேற்றகரமான நடவடிக்கை என கருதுகின்றோம் என தெரிவித்துள்ளது.

இரட்டை பிரஜாவுரிமை உள்ள ஒருவர் அரசியல் பதவிக்கு நியமிக்கப்பட்டால் நாட்டை பாதிக்கும் விடயங்கள் குறித்து பக்கச்சார்பற்ற விதத்தில் அவரால் எவ்வாறு நடந்துகொள்ள முடியும் என்ற சந்தேகம் மக்களுக்கு எழும் எனவும் பிவித்துரு ஹெல உறுமய தெரிவித்துள்ளது.
வர்த்தமானியில் அறிவிக்காமல் அவசரகால சட்டங்களை நிறைவேற்றுவதை ஏற்கவில்லை என தெரிவித்துள்ள பிவித்துரு ஹெல உறுமய இது குறிப்;பிட்ட சட்டம் தொடர்பாக கருத்து தெரிவிப்பதற்கு மக்களுக்கு உள்ள உரிமையை மீறும் எனவும் தெரிவித்துள்ளது.
கணக்காய்வாளர் நாயகத்திற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை 20வது திருத்தத்தின் மூலம் பறிக்ககூடாது எனவும் பிவித்துரு ஹெல உறுமய குறிப்பிட்டுள்ளது.

Related Articles

மட்டக்களப்பு ஏறாவூரில் மாபெரும் மீலாத் ஊர்வலம்

மட்டக்களப்பு,ஏறாவூர் மீலாத் குழுவின் ஏற்பாட்டில் அஹ்லுஸ் சுன்னத் வல்ஜமாஅத் உலமாக்கள் பேரவையின்வழிகாட்டலில், மாபெரும் மீலாத் ஊர்வலம் இன்று நடைபெற்றது..ஊர்வலத்தினை தொடர்ந்து மார்க்க பிரசங்கம் மற்றும் விஷேட துஆ பிரார்த்தனை இடம்பெற்றது.இந்நிகழ்வில்...

அம்பாறை சாய்ந்தமருதில் தேசிய மீலாத்விழா நிகழ்வுகள்

அம்பாறை சாய்ந்தமதில் தேசிய மீலாத்விழா, சாய்ந்தமருது அல் அக்பர் ஜூம்மாப்பள்ளி வாசலின் நிர்வாகசபையினரின் ஏற்பாட்டில் இன்று நடைபெற்றது.அல் அக்பர் ஜூம்மாப்பள்ளி வாசலின் நம்பிக்கையாளர் சபையின் தவைர் ஏ.இஸ்ஸதீன் தலைமையில், தூ...

மட்டக்களப்பு காத்தான்குடியில் மீலாத் சிறப்பு கவியரங்கு

மட்டக்களப்பு காத்தான்குடி முதலாம் குறிச்சி கலாநிதி அலவி சரிப்தீன் முன்னோடி பாடசாலையில், மீலாத் சிறப்புகவியரங்கு நடைபெற்றது.காத்தான்குடி இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் ஏற்பாட்டில், கழகத்தின் தலைவர் கவிமாமணி ரீ.எல்.ஜௌபர்கானின்வழி நடாத்தலில் கவியரங்கு...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

மட்டக்களப்பு ஏறாவூரில் மாபெரும் மீலாத் ஊர்வலம்

மட்டக்களப்பு,ஏறாவூர் மீலாத் குழுவின் ஏற்பாட்டில் அஹ்லுஸ் சுன்னத் வல்ஜமாஅத் உலமாக்கள் பேரவையின்வழிகாட்டலில், மாபெரும் மீலாத் ஊர்வலம் இன்று நடைபெற்றது..ஊர்வலத்தினை தொடர்ந்து மார்க்க பிரசங்கம் மற்றும் விஷேட துஆ பிரார்த்தனை இடம்பெற்றது.இந்நிகழ்வில்...

அம்பாறை சாய்ந்தமருதில் தேசிய மீலாத்விழா நிகழ்வுகள்

அம்பாறை சாய்ந்தமதில் தேசிய மீலாத்விழா, சாய்ந்தமருது அல் அக்பர் ஜூம்மாப்பள்ளி வாசலின் நிர்வாகசபையினரின் ஏற்பாட்டில் இன்று நடைபெற்றது.அல் அக்பர் ஜூம்மாப்பள்ளி வாசலின் நம்பிக்கையாளர் சபையின் தவைர் ஏ.இஸ்ஸதீன் தலைமையில், தூ...

மட்டக்களப்பு காத்தான்குடியில் மீலாத் சிறப்பு கவியரங்கு

மட்டக்களப்பு காத்தான்குடி முதலாம் குறிச்சி கலாநிதி அலவி சரிப்தீன் முன்னோடி பாடசாலையில், மீலாத் சிறப்புகவியரங்கு நடைபெற்றது.காத்தான்குடி இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் ஏற்பாட்டில், கழகத்தின் தலைவர் கவிமாமணி ரீ.எல்.ஜௌபர்கானின்வழி நடாத்தலில் கவியரங்கு...

அம்பாறை அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ணா தேசிய பாடசாலைக்கு புதிய பஸ் வண்டி

அம்பாறை அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ணா தேசியபாடசாலைக்கான புதிய பஸ் வண்டியினை ஜக்கியமக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச இன்றுவழங்கினார்.பிரபஞ்சம் வேலைத்திட்டத்தின் ஊடாக 79ஆவது பஸ் வண்டியினை பாடசாலையின்...

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் 150வது ஆண்டினை நினைவு கூறும் வகையில் நினைவு சின்னம் கையளிப்பு

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் 1996 ஆம் ஆண்டு பழைய மாணவர்களினால் கல்லூரியின் நினைவு சின்னமாக ஒரு தொகை பென்ரைவ் இன்று கையளிக்கப்பட்டது.150வது ஆண்டினை நினைவு கூறும் வகையில் கல்லூரியின்...