28.4 C
Colombo
Saturday, September 21, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

இரத்தினபுரியில் வெப்பநிலை அதிகரிப்பு

நாட்டில் சப்ரகமுவ மாகாணத்தில் இரத்தினபுரி மாவட்டம் மற்றும் மத்திய மாகாணத்தில் கண்டி, நுவரெலியா ஆகிய பகுதிகளில் காற்றின் அளவு குறைந்துள்ளமையால் வெப்பநிலை அதிகரித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி,  வெப்பநிலை 36 பாகை செல்சியஸ் இரத்தினபுரியிலும் ,  30 பாகை செல்சியஸ் கண்டியிலும் மற்றும் 21 பாகை செல்சியஸ் நுவரெலியாவிலும் பதிவாகியுள்ளது.

காற்று குறையும் போது வளிமண்டலம் குளிர்ச்சியான நிலையை அடையாது. அதனால்தான் வெப்பநிலை அதிகரித்துள்ளது. ஆண்டின் இக்காலப்பகுதியில் வெப்பநிலை அதிகரிப்பது வழமையான ஒன்றாகும்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles