28 C
Colombo
Saturday, July 27, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

இரத்தினபுரி மாவட்டத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு

களு கங்கையின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதையடுத்து இரத்தினபுரி மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி, பெல்மதுல்ல, நிவித்திகல, எலபாத்த, குருவிட்ட மற்றும் கிரியெல்ல பிரதேச செயலக பிரிவுகளுக்கு இந்த வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக, நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஆறுகளை அண்மித்துள்ள மக்கள், தாழ்நிலப் பகுதிகளிலுள்ள மக்கள் மற்றும் ஏற்கனவே வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட பகுதிகளிலுள்ள மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு நீர்ப்பாசன திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles