புளியங்குளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நயினமடுவ பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் ஒரவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
புளியங்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்தவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.