31 C
Colombo
Saturday, July 27, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

ஊரடங்கு நீக்கப்பட்டாலும் சுகாதார ஆலோசனைகளை கடைப்பிடிப்பது அவசியம்

மேல் மாகாணத்தில், எதிர்வரும் 09 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 5 மணிக்கு ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படும் என்று கொரோனா பரவல் தடுப்பு தேசிய செயல்பாட்டு மையத் தலைவர் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டாலும் சுகாதார ஆலோசனைகளைக் கடைப்பிடித்து செயல்படுவது அனைவரின் பொறுப்பாகும்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்ற கொரோனா ஒழிப்பு ஜனாதிபதி செயலணிக் கூட்டத்தில் உரையாற்றும் போதே இராணுவத் தளபதி இவ்வாறு சுட்டிக்காட்டினார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles