பொலனறுவையில் பல பழமையான சிவாலயங்கள் அழிக்கப்பட்டு விகாரைகள் அமைக்கும் நடவடிக்கைகளை தொல்லியல் என்ற போர்வையில் சில பௌத்த பிக்குகள் இணைந்து முன்னெடுத்துவருவதாக பொலனறுவை மாவட்ட இந்துக்குருமார் ஒன்றியம் குற்றஞ்சாட்டியுள்ளது.
மட்டு.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர்கள் குற்றச்சாட்டினை முன்வைத்தனர்