30 C
Colombo
Saturday, July 27, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

கேட்பார் யாருமில்லை: பொலனறுவை புராதன சிவாலயங்கள் அழிக்கப்பட்டு, விகாரைகள் அமைக்கப்படுகின்றன!

பொலனறுவையில் பல பழமையான சிவாலயங்கள் அழிக்கப்பட்டு விகாரைகள் அமைக்கும் நடவடிக்கைகளை தொல்லியல் என்ற போர்வையில் சில பௌத்த பிக்குகள் இணைந்து முன்னெடுத்துவருவதாக பொலனறுவை மாவட்ட இந்துக்குருமார் ஒன்றியம் குற்றஞ்சாட்டியுள்ளது.
மட்டு.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர்கள் குற்றச்சாட்டினை முன்வைத்தனர்

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles