29 C
Colombo
Saturday, July 27, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

கொரோனவினால் பாதிக்கப்பட்ட மற்றுமொரு நபரும் மரணம்!

கொரோனாவினால் பாதிக்கப்பட்ட மற்றுமொரு நபர் உயிரிழந்துள்ளார்.
கொரோனாவினால் பாதிக்கப்பட்ட நிலையில் குளியாப்பிட்டிய வைத்தியசாலையின் தீவிரசிசிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 55வயது ஆண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
இவர் இருதயநோயினாலும் பாதிக்கப்பட்டிருந்தார் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles