24 C
Colombo
Friday, September 29, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

கொரோனாவில் இருந்து தப்புவதற்கு விற்றமின் D அவசியம்; 30 க்கு மேற்பட்ட ஆய்வுகளில் தகவல்

குருதியில் 25 (OH) – விற்றமின் D யின் அளவானது 75-150 nmol / L அளவில் இருப்பது கொவிட் -19 அபாயங்களைக் குறைக்கிறது என்பதை நிரூபிக்கும் 30 அல்லது அதற்கு மேற்பட்ட ஆய்வுகள் இப்போது வெளிவந்துள்ளன.

இது தொற்றுக்கான சந்தர்ப்பத்தையும், கடுமையான நோய்க்கான சந்தர்ப்பத்தையும், இறப்பையும் குறைப்பதாகத் தெரியவந்துள்ளது. பல ஆராய்ச்சியாளர்கள் இப்போதுள்ள ஆதாரங்கள் ‘மிகப்பெரியது’ என்று கருதுகின்றனர்.

எப்படியிருந்த போதிலும், எங்களுக்கு ‘அதிக ஆராய்ச்சி’ தேவை என்று சொல்பவர்கள் இன்னும் இருப்பார்கள். ஆனால் இதற்காக, இழக்க வேண்டியது மிகக்குறைவே. ஏனென்றால் விற்றமின் டி சப்ளிமெண்ட்கள் மலிவானதும் நச்சுத்தன்மையின் ஆபத்து குறைவாகவும் உள்ளது. ஆனால் இதனால் ஏற்படும் நன்மை மிகப்பெரியது. விற்றமின் D3 இன் ஒரு தினசரி டோஸ் – குழந்தைகளுக்கு 1-2,000 IU மற்றும் பெரியவர்களுக்கு 4-5,000 IU என்று பரிந்துரைக்கப்படுகின்றது.

அநேகமான நாடுகளில் 1000 IU மாத்திரமே கடைகளில் விற்கப்படுகின்றது. இதில் 4-5 மாத்திரைகளை ஒவ்வொரு நாளும் பெரியவர்கள் எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் 5000 IU மாத்திரைகளை ஒன்லைன் கடைகளில் வாங்கலாம்.

குளிர் நாடுகளில் வாழ்பவர்களுக்கு விற்றமின் D குறைபாடு சாதாரணமானது. “நான் ஒவ்வொரு நாளும் vit-D (1000 IU) எடுத்தும் குருதியில் அதன் அளவு 50 nmol/L ஐ தாண்டுவதில்லை” என அங்குள்ள ஒருவர் தெரிவிக்கிறார்.

Related Articles

புத்தளத்தில் ஒரு வாரத்தில் 4098 கிலோ பீடி இலைகள் மீட்பு – நால்வர் கைது

புத்தளம் , கற்பிட்டி - வன்னிமுந்தல், இலந்தையடி மற்றும் தளுவ ஆகிய பகுதிகளில் கடந்த ஒரு வாரத்தில் மேற்கொள்ளப்பட்ட விஷேட சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கைகளின் போது 4098 கிலோ 500 கிராம்...

மட்டக்களப்பு வெல்லாவெளி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வளாகத்தில் பயன்தரும் பழமரக்கன்றுகள் நடப்பட்டது

மட்டக்களப்பு வெல்லாவெளி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வளாகத்தில் பயன்தரும் பழமரக்கன்றுகள் ஆலைய அறங்காவல் சபை மற்றும் பொதுமக்களால் நடப்பட்டது.ஆலய வளாகத்தில் நூறு தென்னக்கன்றுகள் ஏனைய பயன்தரும் பழமரக்கன்றுகள் நடும்...

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி அச்சுறுத்தலை எதிர்நோக்கியதால் தனது பதவியை விட்டு விலகியுள்ளமை ஜனநாயக ஆட்சிமுறையை பாதிக்கின்றது- ஞா.ஸ்ரீநேசன்

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி அச்சுறுத்தலை எதிர்நோக்கியதால் தனது பதவியை விட்டு விலகியுள்ளமை நாட்டின் மனித உரிமை, நீதித்துறை, மொத்தத்தில் ஜனநாயக ஆட்சிமுறையை பாதிக்கின்றது என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

புத்தளத்தில் ஒரு வாரத்தில் 4098 கிலோ பீடி இலைகள் மீட்பு – நால்வர் கைது

புத்தளம் , கற்பிட்டி - வன்னிமுந்தல், இலந்தையடி மற்றும் தளுவ ஆகிய பகுதிகளில் கடந்த ஒரு வாரத்தில் மேற்கொள்ளப்பட்ட விஷேட சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கைகளின் போது 4098 கிலோ 500 கிராம்...

மட்டக்களப்பு வெல்லாவெளி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வளாகத்தில் பயன்தரும் பழமரக்கன்றுகள் நடப்பட்டது

மட்டக்களப்பு வெல்லாவெளி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வளாகத்தில் பயன்தரும் பழமரக்கன்றுகள் ஆலைய அறங்காவல் சபை மற்றும் பொதுமக்களால் நடப்பட்டது.ஆலய வளாகத்தில் நூறு தென்னக்கன்றுகள் ஏனைய பயன்தரும் பழமரக்கன்றுகள் நடும்...

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி அச்சுறுத்தலை எதிர்நோக்கியதால் தனது பதவியை விட்டு விலகியுள்ளமை ஜனநாயக ஆட்சிமுறையை பாதிக்கின்றது- ஞா.ஸ்ரீநேசன்

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி அச்சுறுத்தலை எதிர்நோக்கியதால் தனது பதவியை விட்டு விலகியுள்ளமை நாட்டின் மனித உரிமை, நீதித்துறை, மொத்தத்தில் ஜனநாயக ஆட்சிமுறையை பாதிக்கின்றது என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற...

அம்பாறை கல்முனை கிறீன்பீல்ட் சுனாமி மீள்குடியேற்ற கிராமத்தில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதால் கிராம மக்கள் அச்சத்தின்

அம்பாறை கல்முனை கிறீன்பீல்ட் சுனாமி மீள்குடியேற்ற கிராமத்தின் மேற்கு புறத்தில் உள்ள வயல் வெளிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறன.கிராமத்தில் உள்ள சுவர்களையும், பயன்தரு மரங்களையும் நாளாந்தம் சேதப்படுத்திக்...

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் 150வது கல்லூரி தினம் இன்று

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் 150வது கல்லூரி தின நிகழ்வு கோலாகலமாக இன்று கல்லூரியில் இடம்பெற்றது. கல்லூரி பழைய மாணவர்களின் ஏற்பட்டில் கல்லூரியின் அதிபர் அன்ரனி பெனடிக் ஜோசப் தலைமையில்...