24 C
Colombo
Saturday, March 25, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

கொரோனாவில் இருந்து தப்புவதற்கு விற்றமின் D அவசியம்; 30 க்கு மேற்பட்ட ஆய்வுகளில் தகவல்

குருதியில் 25 (OH) – விற்றமின் D யின் அளவானது 75-150 nmol / L அளவில் இருப்பது கொவிட் -19 அபாயங்களைக் குறைக்கிறது என்பதை நிரூபிக்கும் 30 அல்லது அதற்கு மேற்பட்ட ஆய்வுகள் இப்போது வெளிவந்துள்ளன.

இது தொற்றுக்கான சந்தர்ப்பத்தையும், கடுமையான நோய்க்கான சந்தர்ப்பத்தையும், இறப்பையும் குறைப்பதாகத் தெரியவந்துள்ளது. பல ஆராய்ச்சியாளர்கள் இப்போதுள்ள ஆதாரங்கள் ‘மிகப்பெரியது’ என்று கருதுகின்றனர்.

எப்படியிருந்த போதிலும், எங்களுக்கு ‘அதிக ஆராய்ச்சி’ தேவை என்று சொல்பவர்கள் இன்னும் இருப்பார்கள். ஆனால் இதற்காக, இழக்க வேண்டியது மிகக்குறைவே. ஏனென்றால் விற்றமின் டி சப்ளிமெண்ட்கள் மலிவானதும் நச்சுத்தன்மையின் ஆபத்து குறைவாகவும் உள்ளது. ஆனால் இதனால் ஏற்படும் நன்மை மிகப்பெரியது. விற்றமின் D3 இன் ஒரு தினசரி டோஸ் – குழந்தைகளுக்கு 1-2,000 IU மற்றும் பெரியவர்களுக்கு 4-5,000 IU என்று பரிந்துரைக்கப்படுகின்றது.

அநேகமான நாடுகளில் 1000 IU மாத்திரமே கடைகளில் விற்கப்படுகின்றது. இதில் 4-5 மாத்திரைகளை ஒவ்வொரு நாளும் பெரியவர்கள் எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் 5000 IU மாத்திரைகளை ஒன்லைன் கடைகளில் வாங்கலாம்.

குளிர் நாடுகளில் வாழ்பவர்களுக்கு விற்றமின் D குறைபாடு சாதாரணமானது. “நான் ஒவ்வொரு நாளும் vit-D (1000 IU) எடுத்தும் குருதியில் அதன் அளவு 50 nmol/L ஐ தாண்டுவதில்லை” என அங்குள்ள ஒருவர் தெரிவிக்கிறார்.

Related Articles

ஆளுநர் நியதிச் சட்டம் உருவாக்கியமை சட்டத்திற்கு முரணனானதுஎன நீதிமன்று அறிவிப்பு,

மாகாண நியதிச் சட்டத்தை உருவாக்கும்  அதிகாரம் ஆளுநருக்கு கிடையாது சட்டமா அதிபர் வடக்கு ஆளுநர் ஜீவன் தியாகராயாவிற்கு எழுத்தில் அறிவிக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களப் பிரதிநிதி மேன்முறையீட்டு நீதிமன்றில் தெரிவித்தார்.

இறந்த கணவனின் உடலை பெற போராடும் இரண்டு பெண்கள்

அனுராதபுரத்தில் உயிரிழந்த கணவனின் சடலத்தை பெறுவதற்காக இரண்டு பெண்கள் போராடிய சம்பவம் வைத்திசாலையில் பதிவாகி உள்ளது. தம்புத்தேகம பிரதேசத்தில் இரண்டு மாவட்டங்களில் வசிக்கும் இரண்டு பெண்கள்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

ஆளுநர் நியதிச் சட்டம் உருவாக்கியமை சட்டத்திற்கு முரணனானதுஎன நீதிமன்று அறிவிப்பு,

மாகாண நியதிச் சட்டத்தை உருவாக்கும்  அதிகாரம் ஆளுநருக்கு கிடையாது சட்டமா அதிபர் வடக்கு ஆளுநர் ஜீவன் தியாகராயாவிற்கு எழுத்தில் அறிவிக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களப் பிரதிநிதி மேன்முறையீட்டு நீதிமன்றில் தெரிவித்தார்.

இறந்த கணவனின் உடலை பெற போராடும் இரண்டு பெண்கள்

அனுராதபுரத்தில் உயிரிழந்த கணவனின் சடலத்தை பெறுவதற்காக இரண்டு பெண்கள் போராடிய சம்பவம் வைத்திசாலையில் பதிவாகி உள்ளது. தம்புத்தேகம பிரதேசத்தில் இரண்டு மாவட்டங்களில் வசிக்கும் இரண்டு பெண்கள்...

நெருக்கடிகள் பல ஏற்படுவதற்கு முன்னர் தேர்தலை நடத்துங்கள்

இந்நாட்டின் ஜனநாயக கட்டமைப்பை அழிக்கும் செயற்பாட்டை முன்னெடுத்து வருவது தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கமே எனவும், இந்நேரத்தில், நமது நாட்டு மக்களின் அடிப்படை உரிமையான சர்வஜன வாக்குரிமையை சீர்குலைத்து உரிய...

சிலாபத்தில் சட்டவிரோத செயலில் ஈடுபட்ட ஐவர் கைது

சிலாபம் கரையோரக் கடற்படையினர், சிலாபம் - இரணைவில பிரதேசத்தில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட 633 கிலோ 650 கிராம் பீடி இலைகள் கண்டுபிடித்துள்ளதாக...