31 C
Colombo
Saturday, July 27, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

கொரோனா தொற்றால் மேலும் ஐந்து பேர் உயிரிழப்பு

நாட்டில் நேற்று (07.09.2022) கொரோனா தொற்றால் மேலும் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில், 30 தொடக்கம் 59 வயதுக்குட்பட்டவர்களில் பெண் ஒருவரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 3 ஆண்கள், ஒரு பெண் உள்ளிட்ட 4 பேருமாக ஐந்து பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles