கொரோனா தொற்றால் மேலும் ஐந்து பேர் உயிரிழப்பு

0
199

நாட்டில் நேற்று (07.09.2022) கொரோனா தொற்றால் மேலும் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில், 30 தொடக்கம் 59 வயதுக்குட்பட்டவர்களில் பெண் ஒருவரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 3 ஆண்கள், ஒரு பெண் உள்ளிட்ட 4 பேருமாக ஐந்து பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.