27.7 C
Colombo
Thursday, April 25, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

கொரோனா தொற்றாளரின் இறுதிக்கிரியையில் கலந்து கொண்டிருந்தவர்கள் தனிமைப்படுத்தலுக்கு

பாணந்துறை, பொன்சேகா பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளாகி இருந்து தற்கொலை செய்துகொண்டிருந்த நபரின் இறுதிக் கிரியைகளில் பிரதேசவாசிகள் பலர் கலந்து கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் குறித்த பகுதியை சேர்ந்த 50 குடும்பத்திற்கும் மேற்பட்டவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு குறித்த பகுதி தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles