28 C
Colombo
Saturday, July 27, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

சட்டமா அதிபரால் பிரதி பொலிஸ்மா அதிபருக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை

1987 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பினால் பெளத்த தேரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பணிப்புரை சட்டமா அதிபரால் பிரதி பொலிஸ்மா அதிபருக்கு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த அறிக்கையை 2 வாரத்திற்குள் சமர்ப்பிக்குமாறும் சட்டமா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles