கொழும்பு IDH மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 23 வயது ஆண் தொற்றாளர் உயிரிழந்துள்ளார்.
![](https://eelanadu.lk/wp-content/uploads/2020/11/img_0918-793x1024.jpg)
இவர் கொழும்பு 15 பிரதேசத்தை சேர்ந்தவர். இந்த மரணத்துடன் இலங்கையில் இதுவரை 30 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளது.
![](https://eelanadu.lk/wp-content/uploads/2020/11/Eelanadu-News-Thumb-DEATH-30-3-1024x576.jpg)
ஏற்கனவே நீரிழிவு நோயால் இவர் பாதிக்கப்பட்டிருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.