சுகாதாரத் தொழிற்சங்கங்களின் போராட்டத்தால், திருகோணமலை மாவட்ட மக்கள் உட்பட நாடளாவிய ரீதியில், மக்கள் சவால்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளதாக, தமிழீழ விடுதலை இயக்கத்தின் திருகோணமலை மாவட்ட துணை இணைப்பாளர் தி.பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
இன்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.