தேர்தல்களை ஒத்திவைக்கும் யோசனையின் ஊடாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசியல் ஒழுக்கமின்மையை வெளிப்படுத்தியுள்ளதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
![](https://eelanadu.lk/wp-content/uploads/2024/05/download-4.jpeg)