28 C
Colombo
Saturday, July 27, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

நல்லூரில் தொற்று உறுதி செய்யப்பட்டவருடன் நெருங்கிப் பழகிய 28 பேர் சுய தனிமைப்படுத்தலில்!

யாழ்ப்பாண மாநகர சபைக்குட்பட்ட நல்லூர் பகுதியில்  நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டவருடன் நெருங்கிப் பழகிய 28 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை தகவல்கள் தெருவிக்கின்றன.
அனைவரும் அவரது சொந்த உறவுகளே  தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் அதில்அவருடைய இரண்டு மகன் மார்மற்றும் மகளுக்கு இன்றைய தினம் pcr பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறித்த pcr பரிசோதனை முடிவின் அடிப்படையில்  மேலதிக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும்  தெரிவித்துள்ளனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles