28 C
Colombo
Saturday, July 27, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

பாடசாலை ஆரம்பம் 2 வாரங்கள் ஒத்திவைப்பு

மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக அரச பாடசாலைகள் நவம்பர் மாதம் 09 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில் மேலும் இரண்டு வாரத்திற்கு குறித்த கால எல்லையை நீடிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

கல்வி அமைச்சின் செயலாளர், பேராசிரியர் கபில பெரேரா இதனை தெரிவித்துள்ளார்.

அதன்படி, எதிர்வரும் நவம்பர் மாதம் 9 ஆம் திகதி நிறைவடையவிருந்த இரண்டாம் தவணைக்கான பாடசாலை விடுமுறை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles